Posts by: Pravin

T-M-Soundararajan

டி. எம். சௌந்தரராஜன்

- - Comments

‘டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா போன்றோருக்குப் பின்னணிக் குரல்...

K_R_Vijaya

கே. ஆர். விஜயா

- - Comments

  தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ‘கற்பகம்’, ‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘இதயக்கமலம்’, ‘நம்ம வீட்டு...

V_K_Krishna_Menon

வி. கே. கிருஷ்ண மேனன்

- - Comments

வி. கே. கிருஷ்ண மேனன் அவர்கள், அவரது அரசியல் வாழ்க்கையில் தூதராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தபோது ஒரு செல்வாக்கு மிக்கவராகவும், பொதுமக்களிடம் மிகவும் பிரபலமானவராகவும் திகழ்ந்தார். ஒரு தூதராக தனது தொழிலைத் தேர்ந்தெடுத்த அவர், ராஜதந்திரியாகவும் செயல்பாட்டார், இதுவே பல லட்சியவாதிகள் அவரை வெறுக்கக் காரணமாக அமைந்தது. அவரது தொடர்ச்சியற்ற, நயமற்ற பேச்சால், மேற்கு ஊடகங்கள், இந்திய தூதரகம் மற்றும் இந்திய அரசியல் உயரடுக்கின் சினத்திற்குள்ளானார். ஆனால், ஜவகர்லால் நேருவின் நெருங்கிய...

Baba-Ramdev

பாபா ராம்தேவ்

- - Comments

மூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை, அரசியல் எனப் பல துறைகளில் செயல்பட்டு, கறுப்புப் பணத்திற்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருபவர், பாபா ராம்தேவ் அவர்கள். ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து, சன்யாசம் பூண்டு, யோகா முகாம்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக ஆரோக்யத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர், இந்தியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடும் அமைப்பான ‘பாரத் சுவாபிமான் ஆந்தோலனை’ நிறுவியவர். ‘இந்தி மொழி...

Subrahmanyan-Chandrasekhar

சுப்பிரமணியன் சந்திரசேகர்

- - Comments

சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், ஒரு புகழ்பெற்ற வானியல் இயற்பியலாளர் ஆவார். லாகூரில் பிறந்து, தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் கல்விக் கற்று, பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை அமெரிக்காவில் வாழ்ந்த அவர், விண்மீன்கள் கட்டமைப்புத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு, 1983 ஆம் ஆண்டு விண்மீன்கள் கட்டமைப்பு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இயற்பியலுக்கான “நோபல்பரிசு” பெற்றார். மேலும், ‘கோப்லி விருது’, அறிவியலுக்கான...

Chidambaram-Subramaniam

சிதம்பரம் சுப்பிரமணியம்

- - Comments

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்காற்றிய சி. சுப்பிரமணியம் அவர்கள் விடுதலைப் பற்று உள்ளவர். இவர், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையெனவும் போற்றப்படுகிறார். இத்தகைய வியக்கத்தக்க மனிதனின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: ஜனவரி 30, 1910 பிறப்பிடம்: செங்குட்டைப்பாளையம், கோயமுத்தூர் மாவட்டம் (தமிழ்நாடு)    இறப்பு: நவம்பர் 07, 2000 பணி:...

Kalaivanar-N-S-Krishnan

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்

- - Comments

தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென...

N-R- Narayana-Murthy

என்.ஆர். நாராயண மூர்த்தி

- - Comments

என். ஆர். நாராயண மூர்த்தி கர்நாடகாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர். தொழில் நுட்பத்துறையில் மட்டுமல்லாமல், இன்ஃபோசிஸ் என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி, சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு, உடல்நலம் பேணுதல், கல்வி என சமூகப் பணியாற்றி வரும் அவருக்கு இந்திய அரசு அவருடைய தொண்டுள்ளத்தைப் பாராட்டி, “பத்ம ஸ்ரீ” மற்றும் “பத்ம விபூஷன்” விருதை வழங்கி கௌரவித்தது....

P-Susheela

பி. சுசீலா

- - Comments

‘இசையரசி’ என அழைக்கப்படும் பி. சுசீலா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர். திரைப்படத்துறையில் சுமார் அரை  நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ என பல இந்திய மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். சுமார் 25,000-க்கும் மேல் திரைப்படப்...

Khushwant-Singh

குஷ்வந்த் சிங்

- - Comments

குஷ்வந்த் சிங் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். இலக்கியத்துறையில், இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம விபூஷன் விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது. சமூகம், மதம், அரசியல் மற்றும் பாலினம் சார்ந்த வெளிப்படையான கருத்துக்களை கொண்ட இவருடைய படைப்புகள், புகழ்பெற்றவையாகும். இவர், முற்போக்கு சிந்தனையாளராகவும், மனித நேயமிக்கவராகவும் விளங்கியவர். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திறமையான பத்திரிக்கையாளராகவும் தனி முத்திரை பதித்த குஷ்வந்த்...